"ட்ராக் யுவர் ஸ்பாட்" ஒரு வாகன கண்காணிப்பு அமைப்பு -பொறியியல் மாணவர்கள் சாதனை

கோயம்புத்தூர்: வட்டமலைப்பாளயம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பொறியியல் இராண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆர்.எஸ். நவனித் மற்றும் பி ஹரிபிரசாந்த் ஆய்வு திட்டம் மூலம் "ட்ராக் யுவர் ஸ்பாட்" ஒரு வாகன கண்காணிப்பு அமைப்பு ஒன்றை வடிவமைத்தனர். 

மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த தயாரிப்பு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆம்புலன்ஸ்களில் நிறுவப்பட்டுள்ளது, இது வாகனங்கள் பற்றிய கண்காணிப்பு அறிய ஆண்ட்ராய்டு பயன்பாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்ட்ராய்டு பயன்பாடு மூலம் எரிபொருள் கண்காணிப்பு, பூகோள பென்சிங் மற்றும் எஸ்.ஒ.எஸ். எச்சரிக்கைகள் கண்காணிப்பு போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது. இது வாகனத்தில் பொறுத்தி  பயன்படுத்தலாம். 

கல்லூரி நிர்வாகமானது மாணவர்களின் கண்டுபிடிப்பை நிரைவேற்றவும் முன்னேற்றத்திற்கு ஊக்கப்படுத்தவும்  இந்த ஆய்வு மையம் துவங்கப்பட்டது. இந்த ஆய்வு திட்டமானது மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனை  எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர் விஜயகுமார் தொடங்கி வைக்கப்பட்டது. 

மாணவர்கள் ஆர்.எஸ். நவனித் மற்றும் பி ஹரிபிரசாந்த் ஆகியோரை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர் விஜயகுமார் பாராட்டினார். உடன், எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை சிஒஒ ராமகிருஷ்னா, கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு, தலைமை அதிகாரி சிஓஓ கணேஷ், ஆசிரியர் ரதி ஆகியோர் உடனிருந்தனர்.  

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...